இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும் வேன் மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more