அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் தனியாக நிற்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் தனக்கு தான் வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஈபிஎஸ்-க்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?… இபிஎஸ்-க்கு மிகப்பெரிய தலைவலி கொடுத்த ஓபிஎஸ்… குழப்பத்தில் தொண்டர்கள்…!!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more