தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த ஆர்த்தி குமார் காலமானார். சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘அழகேழன்’, ‘சவுண்ட் பார்ட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பல முன்னணி இயக்குநர்களுடன் கதாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமான ‘பெரியார்’ படத்தில் ராஜாஜி கதாபாத்திரத்தில் ஆர்த்தி குமார் நடித்திருப்பார். இவரின் மறைவிற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஆர்த்தி குமார் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
“எனக்கு அந்த மாதிரி நடிக்க ரொம்ப ஆசை”…. ஆனால்….? மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….!!!
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும்…
Read more“எனக்கு முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பது பிடிக்காது” … நடிகை சாய் தன்ஷிகா ஓபன் டாக்….!!!
தமிழ் சினிமாவில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. இந்த படத்திற்கு பிறகு பேராண்மை மற்றும் கபாலி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அதோடு மலையாள சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இவர் தற்போது தி…
Read more