பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா மக்மூத் குரேஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்களில் ஷா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கானின் உதவியாளர்….. தெஹ்ரீக்-இ-இன்சாப் துணைத் தலைவர் கைது….!!
Related Posts
எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read moreஉலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read more