இமாச்சல பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்விந்தர் சிங் சுக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். புதன்கிழமை நள்ளிரவில் அவரது குடும்பத்தினர் அவரை சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட முதலமைச்சருக்கு மருத்துவக் குழுவினர் அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
இமாச்சல பிரதேச முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி….!!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more