நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன் குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…
Read moreமுதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.!!
திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…
Read more