வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது?…. ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் கடை அனைத்து ஊழியர்கள் சங்கமான டாக்பியா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, இயந்திரப் பொழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது போன்றவற்றை கண்டித்து…
Read moreஅத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்வு?… பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்…
Read more