நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று முதல் அது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை உயர்கிறது…. காரணம் இதுதான்….!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more