Flipkart கோடைகால விற்பனை ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஏசிகள், குளிர்சாதன பெட்டிகள், ஏர் கூலர்கள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கு நுகர்வோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். சூப்பர் காயின்களில் கேஷ்பேக். எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் சலுகைகள் போன்ற சலுகைகளை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது
இன்று முதல் பிளிப்கார்ட் கோடைகால விற்பனை… குறைந்த விலையில் எல்லாமே வாங்கலாம்…. உடனே போங்க…!!!
Related Posts
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read moreஉடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து… எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள்,…
Read more