தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு கூடுதலாக ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கும்பகோணத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி முதல் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக ஏசி பேருந்து மார்ச் 25ஆம் தேதி இன்று முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கு 1350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நவகிரக கோவில்களுக்கு ஏசி பேருந்து… கட்டடம் எவ்வளவு தெரியுமா…???
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more