நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு… தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பில்… !!!
Related Posts
காணாமல் போன 2 வயது குழந்தை…. அக்கம்பக்கத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. வசமாக சிக்கிய தந்தை….!!
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள்…
Read moreமாட்டிறைச்சி வைத்திருந்ததால் வீடுகள் இடிப்பு…. காரணத்தை விளக்கிய மாவட்ட எஸ்பி..!!
மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில்…
Read more