தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆறு மாதங்கள் தலா 1000 ரூபாய் என இதுவரை தமிழக அரசு சார்பில் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான தொகை இன்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இன்று அனைவருக்கும் வங்கி கணக்கில் வருகிறது பணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more