இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தொழில் துணை நிறுவனங்களுக்கான இடைத்தேர்தலில் நடத்த திட்டமிட்டுள்ளது.அதாவது முனிசிபல் கவுன்சிலிங் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக இன்று (நவம்பர் 5ஆம் தேதி) கட்டண விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேசிய மாநில அரசு செய்தி தொடர்பாளர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியத்தோடு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று(நவ-5) அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தோடு லீவு…. மாநில அரசின் அறிவிப்பு…!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more