SETC பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு அவகாசம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இனி 60 நாட்களுக்கு முன்னரே…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
Related Posts
அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்…. கொந்தளித்த ஜெயக்குமார்…!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவை சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என…
Read moreமறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…
Read more