இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் முறையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இனி ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி… சூப்பர் குட் நியூஸ்…!!!!
Related Posts
ரயிலில் பொதுப் பெட்டிகள் ஏன் முதலும் கடைசியும் இணைக்கப்படுகின்றன?…. காரணம் இதுதான்….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பொதுவாக ரயிலில் ஜெனரல் கோச் எனப்படும் பொது பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என்பதை…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more