தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
“கூட்டணியில் விரிசலா”..? அதிமுக வைகைச் செல்வனை திடீரென சந்தித்தது ஏன்.. திருமா பரபரப்பு விளக்கம்..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது…
Read moreநாளை பொதுக்குழு கூட்டம்….! இன்று பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜிகே மணி ஆகிய இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை ஜூன் 19ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் பாமக…
Read more