தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
திடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…
Read moreநீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more