போலி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு TRAI புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக ட்ரூ காலர் போன்ற மூன்றாம் நபர் தேவை இல்லாமல் நமது போனை மறுபக்கத்தில் இருந்து யார் அழைக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த நோக்கத்திற்காக டிராய் அழைப்பு பெயர் விளக்க காட்சியை(CNAP) முன்மொழிகிறது. இது ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை சரி பார்க்கும். இதனால் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் மற்ற நபரின் அடையாளம் தொலைபேசி காட்சியில் அறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இனி போலி அழைப்புகளை ஈஸியா கண்டுபிடிக்கலாம்…. வருகிறது புதிய அம்சம்…!!!
Related Posts
பாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read moreஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read more