எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் சேர்வதற்கு அதாவது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய ஆதார் அட்டை மட்டுமே பயன்படுத்தி இந்த திட்டங்களில் சேரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்காக வாடிக்கையாளர்கள் இனி தங்களுடைய பாஸ்புக்கை வங்கிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இனி பாஸ்புக் தேவையில்ல… இனி இதற்கு ஆதார் இருந்தாலே போதும்…. SBI வங்கி அதிரடி…!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more