தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். முன்பு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 5000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது . இதற்கு மேல் முதல் முறை சிக்கும் கடைகளுக்கு கூட நிரந்தரமாகவே சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இனி நிரந்தரமாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்…. ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை…!!!
Related Posts
“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…
Read moreதமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read more