கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளின் மூலம், இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நாள்தோறும் ரூ.50 லட்சம் முதல் 75 லட்சம் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்படுகிறது. இந்த தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்த கேரளா லாட்டரி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கேரள அரசு ஒப்புக்கொண்டதால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாகிவிடுவார்கள் என கூறப்பபடுகிறது.
இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர்…. கேரளா லாட்டரி நிறுவனம் முடிவு…!!
Related Posts
“இனி பாமாயில் எண்ணெய் பயன்படுத்த மாட்டோம்”… பிரபல சிப்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…!!
பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் மிகவும் பிரபலமானது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாமாயில் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாமாயில் பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பெரும்பாலாக இருக்கிறது. இதன் காரணமாக லேஸ்…
Read moreபிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read more