ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று அமைச்சர் தற்போது உறுதியளித்துள்ளார்.
” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more