ஐ ஆர் சி டி சி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தவறுதலாக பணம் பிடித்தமானால் ஒரு மணி நேரத்தில் அந்த தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு ஆகாத நிலையில் பிடித்தம் செய்யப்படும் பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணும் முயற்சியில் ஐ ஆர் சி டி சி மற்றும் சி ஆர் எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளனர்.
இனி ஒரு மணி நேரத்தில் உங்க பணம் ரிடர்ன்… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
“I am Safe” இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ…. விளக்கம் தெரிவித்த கங்கனா…!!
நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகங்கள்…
Read moreஅந்த துறைகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் 2 கட்சிகள்…. கறார் காட்டும் பாஜக…. வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய…
Read more