ஐ ஆர் சி டி சி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தவறுதலாக பணம் பிடித்தமானால் ஒரு மணி நேரத்தில் அந்த தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு ஆகாத நிலையில் பிடித்தம் செய்யப்படும் பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணும் முயற்சியில் ஐ ஆர் சி டி சி மற்றும் சி ஆர் எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளனர்.
இனி ஒரு மணி நேரத்தில் உங்க பணம் ரிடர்ன்… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
நெட்வொர்க் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்பலாம்… இதோ எளிய வழி…!!!
இன்றைக்கு உங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம் இல்லாமல் கூட யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம். அதற்கு உங்களுடைய ஸ்மார்ட் போனில் 080 4516 3666 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அதே போன் நம்பரை பயன்படுத்தி…
Read moreசந்திரபாபு முதல்வராக வேண்டி நாக்கை அறுத்துக்கொண்டு நபர்…. பெரும் பரபரப்பு…!!
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த செவ்வாலா மகேஷ் என்பவர்…
Read more