தமிழக அரசின் குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சமாதானம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மணல் எடுக்க அரசு மற்றும் தனியாருக்கு அனுமதி வழங்குவது கனிம வள சட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இனி இவர்கள் மணல் அள்ள அனுமதி கிடையாது… தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read moreபேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more