இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்காக AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCash, Rápido Crédito உட்பட 17 போலி கடன் செயலி ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது. இவை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டாலும், சில மோசடி இணையதளங்கள், மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது
இனி இந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் வராது…. எதற்காக தெரியுமா…? அதிரடி முடிவு…!!
Related Posts
இனி நாக்கை வைத்தே போன் Unlock செய்யலாம்…. பயனர்களுக்கு வரவிற்குக்கும் அசத்தலான அம்சம்…!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.…
Read moreவாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம்…. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால்…. அசத்தும் ஜியோ…!!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. அமேசான் பிரைம்…
Read more