இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளின் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சில கல்லூரிகளில் டிகிரி சர்டிபிகேட் மற்றும் ப்ரொபஷனல் சர்டிபிகேட்களில் ஆதார் எண்களை அச்சிட்டு வந்தனர். இதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இருக்கும் யுஜிசி சான்றிதழ்களை ஆதார் எண்கள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இனி ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read moreஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more