தமிழகத்தில் மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்கான புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல் மற்றும் நுகர்வோர் அழிக்கும் புகார்கள் உள்ளிட்ட ஏழு சேவைகள் தொடர்பான தரவுகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதோடு சரிபார்க்கவும் முடியும். அது மட்டுமல்லாமல் இந்த செயலி மூலமாக களப்பணியாளர்களுக்கு பணிகளை உதவி பொறியாளர்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்… மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more