தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
“36 வருஷமாகிட்டு”… இன்னும் அந்த வருத்தம் இருக்கு… என் உயிர் பாமக தொண்டர்களுக்கு மட்டுமே… அன்புமணி ராமதாஸ் உருக்கம்…!!!!
பாட்டாளி மக்கள் கட்சி 36 ஆண்டுகளை கடந்தது தொடர்பாக, அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சி பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…” என தொடங்கி, “உங்களுக்காக நான் இருக்கிறேன்… எனக்கு…
Read more“அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள்”… மாணவர்களுக்கு முழு வசதி கிடைக்காது… சர்ச்சைக்கு மத்தியில் விளக்கம் கொடுத்த இபிஎஸ்..!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2 நாள் பரப்புரை பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதில், கோயில்களின் அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி தொடங்கப்படும் கல்லூரிகள் குறித்து கடந்த வாரம் அவர்…
Read more