
விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ,பி செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் பணியை ஜனவரி 7ஆம் தேதி காலை 9 மணிக்கு இஸ்ரோ தொடங்க உள்ளது. கடந்த 30ஆம் தேதி பிஎஸ்எல்வி C 60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விண்ணில் இந்திய ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியாக ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.