திமுக முக்கிய தலைவர்களின் வீடுகளில் அமலாக துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர் எஸ் பாரதி, அமலாக்கத்துறை சோதனை மூலம் ஒன்றிய பாஜக அரசு எங்களை அச்சுறுத்த நினைக்கிறது. இதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டோம். திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாடுகிறார்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.
“இந்த விளையாட்டு எங்களிடம் வேண்டாம்”….. ஆர்.எஸ்.பாரதி காட்டம்….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more