காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும் வகையிலும், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாலும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நாளை…. அனைத்து பள்ளிகளும் இயங்கும்…! மாணவர்கள் கவனத்திற்கு…!!!
Related Posts
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read moreரேஷனில் வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பொருட்கள் வாங்கி பயனடைகிறார்கள். இந்நிலையில் ரேஷனில் நீங்கள் என்னென்ன பொருள்கள் வாங்குகிறீர்கள் என்ற விவரம் தொடர்பான விவரங்கள், உங்கள் செல்ஃபோன் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என…
Read more