நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…
Read more“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…
Read more