கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இம்மாதம் 25ம் தேதிக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இதனால், இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது எனவும் அடுத்த மாதம் அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது…. வெளியான மிக முக்கிய தகவல்..!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more