ஒவ்வொரு வருடமும் மகாராஷ்டிரா மாநிலத்தில் துர்கா பூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் தெய்வமான துர்காம்பிகை அம்மன் மகிஷாசுரனை வென்றதை நினைவு படுத்தும் விதமாக இந்த துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துர்கா பூஜையை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்குவங்க காவல்துறை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி இந்த பணியாளர்களுக்கு போனஸ் தொகையானது 5300 வழங்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த பணியாளர்களுக்கு ரூ.5300 போனஸ் தொகை அறிவிப்பு…. மாநில அரசு அதிரடி…!!
Related Posts
நான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read moreகொளுத்தும் கோடை வெயில்… சாலையில் ஆம்லெட் போட்ட பெண்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து பல மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்திற்கு காலநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அதிகப்படியான வெயிலை காட்டும் விதமான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும்…
Read more