உட்புற தாவரத்தை பராமரிப்பது வீட்டின் அழகுக்கு கூடுதலாக பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆக்சிஜனை வெளியிடும் தாவரங்களை நிறுவுவதன் மூலமாக காற்று மாசுபாட்டில் இருந்து விடுதலை கிடைக்கின்றது. ரப்பர் செடி, ஐ வி செடி, நீச்சல் மரம், அமைதி லில்லி செடி, மூங்கில் செடி, பாம்பு செடி போன்றவற்றை வீட்டில் வைத்தால் தூசி குறையும். அது மட்டுமல்லாமல் இவை காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களையும் நீக்குகின்றது.
இந்த செடிகள் வீட்டில் இருந்தால் தூசி தொல்லை இருக்காது… ட்ரை பண்ணி பாருங்க…!!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more