இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு…. மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!
Related Posts
மக்களே உஷார்…. கேரளாவில் பீதியை கிளப்பும் ‘வெஸ்ட் நைல் காய்ச்சல்’…!!!
வெஸ்ட் நைல்ஸ் ஃபீவர் என்ற புதிய வகை காய்ச்சல் கேரள மாநிலத்தில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன்…
Read moreயாருப்பா நீ?… 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்த இளைஞர்… Swiggy வெளியிட்ட அறிக்கை…!!!
பிரபல உணவு விநியோக நிறுவன ஸ்விக்கி தனக்கு வந்துள்ள ஆர்டர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் மேலாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இரவு 7 மணி…
Read more