ஜூன் 2023 நிலவரப்படி ரயில்வேயில் சுமார் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அவற்றில் 1.7 லட்சத்திற்கும் அதிகமானவை பாதுகாப்பு பிரிவில் உள்ளன என்று ஆர்டிஐ தகவல் தெரிவிக்கிறது.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்த கேள்விக்கு, குரூப் சி பிரிவில் லெவல் 1 உட்பட 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்புப் பிரிவில் மொத்தம் 1,77,924 காலியிடங்கள் உள்ளன. குரூப்-சி காலியாக உள்ள மொத்த அரசிதழ் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை 2,74,580 என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயில் மொத்தம் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள்….. RTI தகவல்…!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more