மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசின் PIB Fact check தெரிவித்துள்ளது. மேலும் அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை எனவும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய பயனர்களுக்கு 28 நாட்களுக்கு இலவச ரீசார்ஜ்?… மத்திய அரசு அலர்ட்…!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more