இந்திய பெருங்கடலில் மூன்று சீன உளவு கப்பல்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் நின்று இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு கப்பல் மாலத்தீவு அருகேயும் மூன்றாவது கப்பல் மொரிசியஸ் தீவு அருகேயும் சுற்றித் தெரிவதாக தெரிகின்றது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்திய கடலில் ஊடுருவிய 3 சீன கப்பல்கள்… பெரும் பரபரப்பு….!!!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 70 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி…
Read moreகூகுள் மேப் பயன்படுத்துறீங்களா..? இந்த நேரத்தில் எச்சரிக்கையா இருங்க…. முக்கிய அறிவுறுத்தல்…!!
மழைக்காலத்தில் பயணம் செய்யும்பொழுது கூகுள் மேப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரளா காவல்துறை, மோட்டார் வாகன துறையினரும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூகுள் மேப்பால் வழிதவறி சென்றதில் கடந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read more