கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 ஜனவரியில் தொடங்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் படிப்பில் சேர தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடற்படை வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இணையதளம்: https://www.joinindiannavy. gov.in ஐப் பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இந்திய கடற்படை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்திய கடற்படை அகாடமியில் 242 பதவிகள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more