வாட்ஸ் அப் பயணர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் end to end encryption ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால் நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இந்த வாதத்தை whatsapp முன் வைத்தது. இந்த விதிகளின்படி குற்றவிளக்கு விசாரணைக்காக அரசு கேட்கும் பட்சத்தில் பயனரின் தகவலை வாட்ஸப் வழங்க வேண்டும்.