டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை, ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தற்போது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் “மெட்ரோ ரயில்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more