சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆபிரகாம் லிங்கனையும் உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை. பல பிரச்சனைகளை தீர்க்க தெரியாமல் உலக நாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம்….. ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்பீச்…..!!!!
Related Posts
கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read moreபயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read more