இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு வங்கிகளுக்கு கூகுள் பே, பேடிஎம், BHIM உள்ளிட்டவைகள் மூலம் பணம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறை…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more