மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 478 கோடி மதிப்பிலான மின்னணு சாதனங்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 30.86 சதவீதமாக உள்ள நிலையில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்….!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more