மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தேர்தல்கள் நடக்காது. மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்தியா முழுவதும் INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார்.
இது நடந்தால் “ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைப்பு”… புதிய பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்…!!!
Related Posts
திரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read moreஅனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…
Read more