தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அவர், சகோதரர் ஸ்டாலின் வழங்கும் ஆயிரம் ரூபாய் தாய் வீட்டை சீர் என பெண்கள் கூறுவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களும் திராவிட மடல் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தால் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது தாய் வீட்டு சீதனம், ரொம்ப பெருமையா இருக்கு”… முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more