RCB, KKR இடையிலான நேற்றைய லீக் ஆட்டத்தின் போது விராட் கோலியை கௌதம் கம்பீர் கட்டி அணைத்தார். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர், தனக்கே உரிய பாணியில் ரியாக்ஷன் கொடுத்துள்ளார், அதாவது KKR அணிக்கு ஃபேர்பிளே விருது கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். கோலி, கம்பீர் கட்டி அணைத்துக் கொண்டதற்காக ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என கூறியுள்ளார்.
இதுக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்… சுனில் கவாஸ்கர்…!!
Related Posts
தொடர் வெற்றி…. “RCB FINAL செல்வது உறுதி” வெளியான ரிப்போர்ட்….!!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம்…
Read more“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்…
Read more