இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் தீபக் குமாருக்கு 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால் சலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகின்றார். பகலில் அலுவலகம் செல்லும் இவர் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் இட்லி விற்று வருகிறார். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதலை வடிவமைத்த பொறியாளருக்கே இப்படி ஒரு நிலைமையாய் என்ற நிட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இட்லி விற்கும் ‘சந்திரயான் 3’ திட்ட பொறியாளர்…. இவருக்கே இப்படி ஒரு நிலைமையா…????
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more