2024 ஆம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மார்ச் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணி; மார்ச் 20 வரை அவகாசம் நீட்டிப்பு…!!!
Related Posts
RK நகர் முதல் 10 தேர்தலில் தோல்வி…. இனி EPS உடன் இணையவே முடியாது…. டிடிவி தினகரன் திட்டவட்டம்…!!
தஞ்சையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் எடப்பாடி பழனிசாமி உடன் இணை முடியுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரோடு இணைய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்களின்…
Read moreபாஜகவில் உட்கட்சி பூசல்…. தமிழிசையை கண்டித்த அமித்ஷா…? அரசியலில் பரபரப்பு…!!
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா கண்டித்த வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமித்ஷா. மேடையில் வணக்கம் கூறிவிட்டு…
Read more