ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு முன்போ அல்லது நேரம் தாழ்த்தியோ வந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!
Related Posts
இந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…
Read moreகிழி கிழி..! போலீசா இருந்தாலும் பாரபட்சமே கிடையாது…. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் அதிரடி….!!!!!!
தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மே ஒன்றாம் தேதிக்குள் அதை அகற்ற வேண்டும் அப்படியே அகற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான நடவடிக்கை…
Read more